A Dalit Man Ramesh was abused by caste name and brutally attacked by Caste Hindus (Code: TN-TRU-2023-192, Date: 01-Aug-2023 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-TRU-2023-192
Case year 01-Aug-2023
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? No

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 01-Aug-2023
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Tiruppur(DP)
State: Tamil Nadu
Police station Palladam
Complaint date 01-Aug-2023
FIR date 05-Aug-2023

Case brief

Case summary

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 23, P.A.P குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் த/பெ பழனி தாழ்த்தப் பட்ட இந்து அருந்ததியர் சாதியை சார்ந்தவர், பரம்பிக் குளம் நீர் பாசன திட்டத்தில் நீர் வளத்துறையில் பாசன உதவியாளராக பணி செய்து வருகிறார்,

01.08.2023 அன்று செவ்வாய்கிழமை சுமார் 10.30 மணியளவில் ரமேஷ் பணி செய்யும் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணி செய்யும் திருமதி சாம்ளா என்பவரது கணவர் சதிஸ்குமார்  மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத 2 நபர்கள் ரமேஷ் வீட்டுக் கதவை தட்டி ரமேஷ் வெளியே வந்தவுடன் சாதியை சொல்லி இழிவாக திட்டி ரமேஷின் சகோதரி சுமதியின் நைட்டியை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து ரமேஷ் அவரது சகோதரி சுமதி, அம்மா ஆகியோர்களை கடுமையாக தாக்கி யுள்ளார்கள், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்

சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பவர்கள் ஓடி வந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்கள், சிகிச்சையில் இருந்தபோது பல்லடம் காவல்துறை அதிகாரி ரமேஷிடம் வாக்குமூலம் பெற்று  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 05.08.2023 அன்று வழக்கு பதிவு வழக்கு செய்துள்ளார்கள், பல்லடம் காவல் நிலைய குற்ற எண்: 860/2023, IPC U/C  294(b), 323, 324, 506(2). PHW-4, Sc/St PoA section 3(1)r, 3(1)S,3(2)va ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Total Visitors : 6679361
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar